வரதட்சணைக் கொடுமைக்குள்ளாகும் மருமகள்கள் கணவனின் குடும்பத்திற்கெதிராக IPC498A, Dowry Prohibition Act பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டிய ஆதாரங்கள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கிறது.
மருமகள்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில காவல் துறை இந்தப் பட்டியலைக் கொடுத்திருக்கிறது. அதனால் மருமகள்கள் மறக்காமல் இந்த ஆதாரங்களை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றால் உங்களின் புகார் உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக (FIR) பதிவு செய்யப்பட்டு உடனடியாக கணவனின் ஒட்டுமொத்தக் கூட்டமும் கைது செய்யப்படும்.
இந்த ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று பல மருமகள்கள் கொடுத்த அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ஒவ்வொரு பாயிண்ட்டிற்கும் கீழே மருமகள்களின் வசதிக்காக விளக்கமாக தந்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Reporting Dowry Harassment மருமகள்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில காவல் துறை இந்தப் பட்டியலைக் கொடுத்திருக்கிறது. அதனால் மருமகள்கள் மறக்காமல் இந்த ஆதாரங்களை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்றால் உங்களின் புகார் உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக (FIR) பதிவு செய்யப்பட்டு உடனடியாக கணவனின் ஒட்டுமொத்தக் கூட்டமும் கைது செய்யப்படும்.
இந்த ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று பல மருமகள்கள் கொடுத்த அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ஒவ்வொரு பாயிண்ட்டிற்கும் கீழே மருமகள்களின் வசதிக்காக விளக்கமாக தந்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
What should your complaint include?
- Details of marriage including wedding card, marriage certificate, photos, videos etc.
- Name(s) of accused persons and their details like addresses and passports etc.
யார் மீதெல்லாம் புகார் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களைப்பற்றிய விவரங்களை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவியாக இருக்கும்!
- Details of harassment like duration, time period, place and type of harassment.
- Details of demand of dowry, if any
- Bank statement, if you have drawn dowry from the bank
- Details of the cheque if you have paid the dowry in that form
- Details of the person to whom it was handed over.
- In case of physical violence, details of injuries and type of weapon.
- Doctor’s prescription or case sheets of the treatment of such injuries.
- Details of the elders who had arranged the marriage and who tried to patch up the differences.
- Places where the mediation/counselling sessions were held
- Details of witnesses, especially independent witnesses and your own children.
- Any written agreements during marriage.
- Details of gifts in the form of movable property like jewels/cash/garments/vehicles and immovable property like plots/flats.
- Any written/voice communication between the partners, the victim and the parents in the form of letters, emails, voice records etc.
- Reasons for the delay in lodging the complaint, if any.
- Signature of the victim and contact number.
ஆதாரங்களை எப்படி திரட்டுவது என்று இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்களுக்குத் தெரிந்த புதிய வழிமுறைகள் இருந்தாலும் எனக்கு அனுப்பிவையுங்கள். மற்ற மருமகள்களும் பயனடையட்டும்.
வாழ்த்துக்கள்!
6 COMMENTS:
//கணவன் வீட்டில் யார் யாரைப் பிடிக்கவில்லையோ அவர்கள் பெயரையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு எழுதிவைத்துக்கொள்ளுங்கள். பிறகு புகார் கொடுக்கும்போது யார் பெயரையாவது புகாரில் சேர்க்காமல் மறந்து போய்விடுவீர்கள்//
மறந்து போனாலும் பரவாயில்லை... சில வருடங்கள் மற்றும் சில மாதங்கள் கழித்தும் பெயரை அந்த F.I.Rல் இணைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு எனது தம்பி பெயர் பல மாதங்கள் கழித்து இணைக்கப்பெற்று அவனையும் கைது செய்து சிறையில் அடைத்தார் உங்கள் மருமகள் மன்ற சிறப்பு உறுப்பினர்.. (அதாங்க என்னோட 498ஏ மனைவி)
மிகவும் தவறான வழிகாட்டி பதிவு. தவறிழைக்கும் மருமகளை வழிகாட்டும் என்றும் நல்ல மருமகளுக்கு நல்லதொரு பாதுகாப்பு நல்கிடும் என்றும் 'மருமகளிடம்' எதிர்பார்த்தேன்.
குடும்பத்தினை சிதைக்கும் கோடரிக் காம்பு பதிவு என்று உணர்கிறேன். கருத்தினை சற்று ஆணித்தரமாக சொல்வதற்காக வருந்துகிறேன் ஆனால் உண்மை அது தான். இந்த பதிவு செல்லும் விதத்தினை பார்க்கும் போது ஒன்று உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகிஇருக்காது அல்லது நீங்கள் ஒரு ஆணாக இருக்க வேண்டும் (சும்மா ஒரு பந்தாவுக்க) இந்த பதிவினை எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நாட்டின் நலன் மற்றும் இறையாண்மை கருதி உங்கள் கருத்துகளை சீர்திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Nithya Lavanya,
உங்களின் வருகைக்கும் “ஆணித்தரமான” கருத்திற்கும் நன்றி. மருமகளிடம் எதிர்பார்த்து நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு வருந்துகிறேன். உங்களைப் போல பலரும் இப்படித்தான் ஏமாற்றமடைகிறார்கள். ஏனென்றால் இந்த சமூகம் மருமகள் என்றவுடன் ஒரு எதிர்பார்ப்புடன்தான் பார்க்கிறது. அதனால்தான் இந்த கசப்பான ஏமாற்றங்கள்.
உங்களின் கருத்தினை பார்க்கும்போது நீங்கள் கண்டிப்பாக ஒரு “மாமியாராகத்தான்” இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மாமியாருக்குத்தான் மருமகள் எது செய்தாலும் குற்றமாகத் தெரியும்.
மீண்டும் ஒருமுறை உங்களின் கருத்திற்கு நன்றி!
கல்யாணமே பண்ணாம இருப்பது எவ்வளவு நல்லது :))
// Blogger செந்தழல் ரவி said...
கல்யாணமே பண்ணாம இருப்பது எவ்வளவு நல்லது :)) //
இப்படிப் பொதுவாக ஒரு கருத்து தெரிவித்து திருமண பந்தத்திலிருந்து நீங்கள் ஒதுங்கிக்கொண்டால் பிறகு குடும்பங்களில் “மருமகள்” என்ற “புனிதமான” உறவே இல்லாமல் போய்விடுமே.
இந்த பதிவு மிக்க உண்மை, திருமணம் செய்தவுடன் பெண்கள் கணவரின் வருமானம் அனைத்தும் தங்களின் பிறந்த வீட்டிர்க்கு தான் சொந்தம் என்று பேராசை பிடிதவர்களாக நிறைய பெண்கள் இருக்கின்றார்கள். முதலில் போலீசில் வழக்கு போடுவதாக மிரட்டுகின்றனர். இவர்களின் ஆசைக்கு கட்டுபடாவிட்டால் பழிவாங்க போலீசில் போய் வழக்கு போடுகின்றனர். பாவம் கஷ்டப்பட்டு படிக்க வைத்த பையனின் பெற்றோர் எந்த தவறும் செய்யாமல் தண்டிக்க படுகின்றனர்.
Post a Comment