யாரிடம் வாலாட்டக் கூடாது தெரியுமா?

வரதட்சணை சட்டங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட மருமகள்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக பலம் படைத்தவர்கள் சட்டம் படித்த வக்கில்கள்தான். அதனால் சட்டம் தெரிந்த மருமகள்களிடம் கணவன்களும் அவனது குடும்பமும் வாலாட்டக் கூடாது! சட்டம் படித்த வக்கில்களிடம் பொது மக்கள் வாலாட்டக் கூடாது!!

மருமகள்களின் தோழர்களான சட்டம் படித்த வக்கில்களுக்கு மருமகள்கள் தங்களது ஆதரவை அளிக்க வேண்டும்.

போலீசுக்கு எதிரான போராட்டம் என கூறி வக்கில்கள் நடத்திய மனித சங்கிலியை ஏதோ ஒரு அவசர காரணமாக கடக்க முயன்ற பொதுமக்களை வக்கில்கள் தாக்கினர். (15 அக்டோபர் 2011 தினமலரில் வந்த செய்தியும் படமும்)

2 comments:

  1. "வக்கில்கள் நடத்திய மனித சங்கிலியை ஏதோ ஒரு அவசர காரணமாக கடக்க முயன்ற பொதுமக்களை வக்கில்கள் தாக்கினர்."

    சட்டத்தை அவர்களே கையில் எடுப்பதா .....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  2. எடுத்தால் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்